எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குள் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள்.. போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோட்டம்..! May 11, 2022 2594 கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் அருகே மூடப்பட்டு கிடந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் கொள்ளையடிக்க வந்த கும்பல், போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்...